நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸில் சரண்

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் இன்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.virakesari.lk/article/22303

0 comments: